Sunday, October 11, 2009

காதல் கவிதைகள்.






உறக்கத்தில் இருப்பவர்கள் உழைக்கும் வரை முட்டாள்கள் !
உலகத்தை ஏய்ப்பவர்கள் உறங்கும் வரை முட்டாள்கள் !
இவை இரண்டும் அற்றவர்கள் இறக்கும் வரை முட்டாள்கள்



மெட்டிச் சத்தம் !!!




உன் கொலுசு சத்தம்

கேட்டு
பிறந்த என்
கவிதைகள்-உன்
மெட்டிச் சத்தம்
கேட்டு இறந்தன.

கேள்விக்குறியாய் ??????????


முற்றுப் புள்ளி

எட்டாத எனக்கு
கேள்விக்குறியாய் உன்
நினைவுகள் மட்டும் ????????????

கருப்பாகிப்போன என்னவளின் நிழல் !!!!!!!!!!!!!!!!!






உன்னை ஒருமுறையாவது


தொட்டுப் பார்க்க
முடியவில்லையே
என்ற
சோகத்திலேயே
கருப்பாகிப் போனது
உன் நிழல்! !!!!!!!!

தனிமையை !!!!






தனிமையை


உணர்ந்ததில்லை கண்ணே ..
உன் நினைவுகள்

எப்போதும் எனை

தலைகோதியும்

தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

பிழை !!!




பெண்ணே !
நீ எழுதிய பிழை உள்ள
கடிதங்கள் கூட பிழை
இல்லா உன்னைப்போல்
அழகாகத்தான்
உள்ளது.

No comments:

Post a Comment