Sunday, October 11, 2009

காற்றே !!!


காற்றே என்னை கொஞ்சம் தீண்டிவிட்டு போ !
என்னை தான் அவள் நேசிக்கவில்லை..
என்னை தொட்ட
உன்னையாவது சுவாசிக்கட்டும் .

No comments:

Post a Comment