Sunday, October 11, 2009

நீ உதடு சுழித்தால் ஏனோ !!!!


நீ உதடு சுழித்தால் ஏனோ உறங்க மறுக்கின்றேன் ,?

உன் விரல்கள் தீண்டினால் ஏனோ விழிக்கமறக்கிறேன் ?
நீ பார்க்க மறுக்கயில் ஏனோ பக்தன் ஆகிறேன் ?
உன் பார்வை தீண்டினால் ஏனோ வானில் பறக்கிறேன் .?
நீ ஒரு வார்த்தை பேசினாள் ஏனோ உலகை மறக்கிறேன் ?
உன் சுவாசம் பட்டதால் ஏனோ உளறி தொலைக்கிறேன் ?
உன்னை பூக்கள் தீண்டினால் ஏனோ சிறையில் அடைக்கிறேன் ?
நீ புருவம் சுலித்ததால் ஏனோ அவற்றை திறந்து விடுகிறேன் ?

No comments:

Post a Comment